Easy 24 News

வியட்நாம் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு!

வியட்நாமில் கடந்த திங்கட்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு...

Read more

கொழும்பில் ஏற்படவுள்ள மாற்றம்! இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

கொழும்பு நகரை லண்டனை போன்று மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க எடுத்து வரும் தொழில்நுட்ப புரட்சிக்கு அமைய இந்த நடவடிக்கை...

Read more

யுனெஸ்கோவில் இருந்து விலகப்போவதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அறிவிப்பு

ஐ.நா.வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ, இஸ்ரேலுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வந்தது. யுனெஸ்கோ செயல்பாடுகளில் இருந்து விலகியே இருந்தது. இதனால்...

Read more

கிளிநொச்சியில் விலங்கு புலனாய்வு நிலையம் திறந்து வைப்பு

கிளிநொச்சி கால்நடை வைத்திய திணைக்களத்தின் விலங்கு புலனாய்வு நிலையம் இன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கால்நடை வைத்திய திணைக்களத்தின் விலங்கு புலனாய்வு நிலையம் இன்று கிளிநொச்சி...

Read more

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் உணவு தவிர்ப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் இன்று அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மு.ப. 10 மணி தொடக்கம் பி.ப. 4 மணிவரை அடையாள...

Read more

முச்சக்கர வண்டி சாரதி மீது வாள் வெட்டு

திருகோணமலை புளியங்குளம் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதியை வாளால் வெட்டி முற்சக்கர வண்டிக்கு தீவைத்த சம்பவம் இன்று அதிகாலை நிலாவெளி பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது. குறித்த...

Read more

முழுமையாக செயற்ப்பாட்டை இழந்த வடக்கு

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று வடக்கு மாகாணம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகின்றது. அத்தியாவசியச் சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்தும்...

Read more

பிரதமருடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை: ஓபிஎஸ் மறுப்பு

டெல்லியில் பிரதமரை சந்தித்தபோது தமிழக அரசின் திட்டங்கள் குறித்து மட்டுமே பேசினேன் அரசியல் பற்றி பேசவில்லை என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக அணிகள் இணைந்த பிறகு துணை...

Read more

மனைவியுடன் சென்ற எஸ்.பி-யை நள்ளிரவில் மிரட்டிய மர்மக் கும்பல்!

பெரம்பூர் மேம்பாலத்துக்கும் ஐ.சி.எஃப் பகுதிக்கும் இடையில் உள்ளது, ராஜீவ் காந்தி நகர். போலீஸ் எஸ்.பி ஒருவர், தன்னுடைய மனைவியுடன் அந்த வழியாக காரில் வந்துகொண்டிருக்கிறார். திடீரென அந்தக்...

Read more

சீன ஹேக்கர்கள் கைவரிசை? அதிர்ச்சியில் ஆஸி. அரசு

ஆஸ்திரேலிய அரசுக்கு சொந்தமான இரண்டு போர் விமானங்களின் தகவல்களை மர்ம நபர்கள் ஹேக் செய்து திருடியுள்ளனர். இந்த இரண்டு போர் விமானங்களில் ஒன்று அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து...

Read more
Page 3846 of 4556 1 3,845 3,846 3,847 4,556