வவுனியா குடியிருப்பு பூங்கா வீதியில் இடம்பெற்;ற கத்திக்குத்தில் ஓருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். 20 இரவு 9.30 மணியளவில் இந்த சம்கவம் இடம்பெற்றுள்ளது.இதில் வவுனியா வாரிக்குட்டியூரை சேர்ந்த...
Read moreதிரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும், அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும், தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும்...
Read moreதமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான பேரம் பேசும் சக்தியானது தமிழ் மக்களுக்கு சாதகமாக உள்ள சூழலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு அரசாங்கத்துக்கு சேவகம் செய்யும்...
Read moreமட்டக்களப்பு வாழைச்சேனை கல்குடா வீதியில் சனிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சம்பவத்தில் காயமுற்ற இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்...
Read moreஇலங்கை வந்துள்ள ஐ.நாவின் உண்மை, நீதி, நஷ்டஈடு, மற்றும் மீள் நிகழாமையை உறுதி செய்வதற்கான விசேட நிபுணர் பப்லோ டிக்ரீப் அவர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய...
Read moreவவுனியா – மதகுவைத்தகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படும் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் காணப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வட மாகாணத்திற்கான உத்தேச பொருளாதார...
Read moreஅணு ஆயுத ஏவுகணைகளால் அமெரிக்காவை தாக்கக்கூடிய திறனை அடைகின்ற நிலையில் வட கொரியா உள்ளது என்று அமெரிக்க உளவுத்துறையின் (சிஐஏ) தலைவர் மைக் பாம்பேயோ தெரிவித்திருக்கிறார். இந்தப்...
Read moreஜே.ஆர். மற்றும் பிரேமதாச நடத்திய ஆட்சியை விடவும் மோசமான ஒரு அடக்குமுறை ஆட்சியையே இந்த நல்லாட்சி அரசாங்கம் நடாத்துகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
Read moreகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தைச் செயற்படுத்துவதற்காக உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கையில் அரசமைப்புப் பேரவை தீவிரமாக இறங்கியுள்ளது. தலைவர், செயலர் உட்பட பதவிநிலை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக...
Read moreதகுதியானவர்கள் பலர் இருக்க அநுராதபுரத்தைச் சேர்ந்த சிங்களவரை வடக்கு மாகாணப் போக்குவரத்துச் சபையின் முகாமையாளராக நியமித்துள்ளீர்கள். அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராகவும் இருக்கிறார். அப்படிச் செயற்பட...
Read more