Easy 24 News

வவுனியாவில் கடனை திரும்ப கேட்டவர் கத்திக்குத்திற்கு இலக்காகி பலி!

வவுனியா குடியிருப்பு பூங்கா வீதியில் இடம்பெற்;ற கத்திக்குத்தில் ஓருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். 20 இரவு 9.30 மணியளவில் இந்த சம்கவம் இடம்பெற்றுள்ளது.இதில் வவுனியா வாரிக்குட்டியூரை சேர்ந்த...

Read more

பிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்

திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும், அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும், தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும்...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு சேவகம் செய்கிறது – மு.திருநாவுகரசு

தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான பேரம் பேசும் சக்தியானது தமிழ் மக்களுக்கு சாதகமாக உள்ள சூழலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு அரசாங்கத்துக்கு சேவகம் செய்யும்...

Read more

மட்டக்களப்பில் விபத்து : இளைஞன் பலி, இருவர் காயம்

மட்டக்களப்பு வாழைச்சேனை கல்குடா வீதியில் சனிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சம்பவத்தில் காயமுற்ற இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்...

Read more

வடக்கு கிழக்கிலும் காணாமல் போனோர் அலுவலகம் நிறுவப்பட வேண்டும்

இலங்கை வந்துள்ள ஐ.நாவின் உண்மை, நீதி, நஷ்டஈடு, மற்றும் மீள் நிகழாமையை உறுதி செய்வதற்கான விசேட நிபுணர் பப்லோ டிக்ரீப் அவர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய...

Read more

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் வௌிப்படைத்தன்மை இல்லை – மக்கள் குற்றச்சாட்டு

வவுனியா – மதகுவைத்தகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படும் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் காணப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வட மாகாணத்திற்கான உத்தேச பொருளாதார...

Read more

அணு ஆயுதத் திறனை பெறக்கூடிய நிலையில் வட கொரியா உள்ளது – சிஐஏ தலைவர்

அணு ஆயுத ஏவுகணைகளால் அமெரிக்காவை தாக்கக்கூடிய திறனை அடைகின்ற நிலையில் வட கொரியா உள்ளது என்று அமெரிக்க உளவுத்துறையின் (சிஐஏ) தலைவர் மைக் பாம்பேயோ தெரிவித்திருக்கிறார். இந்தப்...

Read more

ஜே.ஆர். ஐ விடவும் அடக்குமுறை ஆட்சியையே இந்த அரசாங்கம் நடத்துகிறது- மஹிந்த

ஜே.ஆர். மற்றும் பிரேமதாச நடத்திய ஆட்சியை விடவும் மோசமான ஒரு அடக்குமுறை ஆட்சியையே இந்த நல்லாட்சி அரசாங்கம் நடாத்துகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

Read more

காணா­மல் போனோர் பணி­ய­கத்துக்கு உறுப்­பி­னர்­க­ளைத் தெரிவு செய்ய முடிவு

காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்தைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­காக உறுப்­பி­னர்­க­ளைத் தெரிவு செய்­யும் நட­வ­டிக்­கை­யில் அர­ச­மைப்­புப் பேரவை தீவி­ர­மாக இறங்­கி­யுள்­ளது. தலை­வர், செய­லர் உட்­பட பத­வி­நிலை உறுப்­பி­னர்­க­ளைத் தேர்ந்­தெ­டுப்­பது தொடர்­பில் ஆராய்­வ­தற்­காக...

Read more

வடக்கு போக்குவரத்துச் சபை முகா­மை­யா­ளர் நிய­ம­னத்தில் சர்ச்சை

தகு­தி­யா­ன­வர்­கள் பலர் இருக்க அநு­ரா­த­பு­ரத்­தைச் சேர்ந்த சிங்­க­ள­வரை வடக்கு மாகாணப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் முகா­மை­யா­ளராக நிய­மித்­துள்­ளீர்­கள். அவர் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைப்­பா­ள­ரா­க­வும் இருக்­கி­றார். அப்­ப­டிச் செயற்­பட...

Read more
Page 3830 of 4556 1 3,829 3,830 3,831 4,556