சீன அதிபராக பதவி வகிப்பவர், ஜின்பிங். சீனத் தலைவர்களில் மிகவும் கடுமையானவர் என்ற பெயரும் பெற்றவர். அதனால் அவருக்கு எதிராக கட்சியினர் புரட்சியில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகம்...
Read moreபாகிஸ்தான் அணித்தலைவர் சர்ப்பராஸ் அகமதுவை சூதாட்டத்தில் ஈடுபடுத்த முயன்றவர் குறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் இலங்கையுடன் விளையாடி வருகிறது. இந்நிலையில்...
Read moreசாதாரண மக்களின் தேவை ஒன்றாகவும், அரசியல்வாதிகளின் தேவை வேறொன்றாகவும் இருப்பதுவே பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்கான காரணம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தீர்க்க முடியாது...
Read moreதம்பலகாமம் பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, இவர் தனது மனைவியை உறவினர் விடொன்றுக்கு அனுப்பி விட்டு...
Read moreமுன்னாள் பிரதி அமைச்சர் கீதாஞ்ஜன குணவர்தன பயணித்த வாகனம் அவிஸாவெல – கொழும்பு பிரதான வீதியிலுள்ள கொஸ்கம பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு இடம்பெற்ற இவ்விபத்தில்...
Read moreதமிழீழ விடுதப்புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் லெப். கேணல் நாதன், ஈழமுரசு நிறுவன ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோரினது 21 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அவர்கள்...
Read moreபுதிய அரசியலமைப்பு தொடர்பில் மகாநாயக்க தேரர்களை தௌிவூட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். வார இறுதி ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள...
Read moreபுதிய அரசியலமைப்பு உருவாக்கம் புதுப்பாதையில் பயணிக்க அத்திவாரமாக இருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற ஜனாதிபதி நடமாடும் சேவையில் கலந்து கொண்டு...
Read moreஇறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின்; தொலைத் தொடர்பு அதிர்வெண்கள் பதியப்பட்ட முக்கிய நிலைய ஆவணம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ஏற்கனவே சட்டவிரோத...
Read moreஅம்பாறை -ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாந்திபுரம் கிராமத்தினுள், நள்ளிரவு உட்புகுந்த காட்டு யானைகள் ஆறு வீடுகளை உடைத்து நாசம் செய்துள்ளதுடன், வீட்டினுள் இருந்த அரிசி நெல் சீனி...
Read more