தாய் நாட்டின் இறைமை ஆள்புல ஒருமைப்பாடு என்பவற்றைப் பாதுகாப்பதற்கு கடற்படையின் சார்பில் முழுமையானதும் சரியானதுமான தலைமைத்துவத்தை வழங்க தயாராக உள்ளதாக புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல்...
Read moreஅரசியலமைப்பு செயற்குழுவினால் உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையின் நோக்கம், மக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதாகும் எனவும் நாட்டிலுள்ள எவராவது அதற்கு எதிராகவோ, ஆதரவாகவோ கருத்துத் தெரிவித்தமைக்காக...
Read moreஒவ்வொரு அரசியல் வாதியும் கூறும் விதத்தில் தேர்தலை ஜனவரியில் நடாத்த முடியாது எனவும் தேர்தலை நடாத்துவதற்கு என்று கால எல்லை காணப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த...
Read moreஅரியாலை உதயபுரத்தில் கடந்த 22ம் திகதி சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்பொண்டுவரும் குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிசார் நேற்றைய தினம் மண்டைதீவு கடற்படை முகாமிலும்...
Read moreவரும் டிசம்பர் மாதம் பத்தாம் திகதி ஸ்காபுரோவில் மாலை 4 .30 மணிக்கு இடம்பெறவுள்ளது . miss tamil canada
Read moreவடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அடங்கிய ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு, வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் கந்தையா சிவநேசன் கடிதமொன்றை...
Read moreநியமனத்தை காலம் தாழ்த்தாது பெற்றுத்தர வேண்டுமென கோரி இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கு முன்பாக தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாண சபையின் 108ஆவது அமர்வு...
Read moreஇருபது பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றச்சாட்டில், கடந்த 2013ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சய்னைட் மோகனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது....
Read moreயாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த, கொழும்பிலிருந்து விசேட விசாரணைக் குழுவொன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின்...
Read moreபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர், 18 வருடங்களின் பின்னர் இன்று (வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார். கனகரத்தினம் ஜீவரட்னம் என்ற குறித்த...
Read more