50 மாதிரி கிராமங்கள் ஊடாக 1200 வீடுகள் அமைக்கும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்திய மற்றும் இலங்கை கைச்சாத்திட்டுள்ளன. இந்திய அரசினால் 600 மில்லியன்...
Read moreஅமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்தபோது ஜான் எஃப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 2,800 ரகசியக் கோப்புகளை வெளியிடத் தகுந்த கோப்புகளாக வகைமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இப்போதைய...
Read moreஉள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட சந்திப்பு ஒன்று அடுத்த மாதம் 03ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற உள்ளது....
Read moreஇலங்கைக்கான இத்தாலியத் தூதுவர் போலோ அண்டரியா பார்டோரெல்லி, பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவன் விஜயவர்தனவை நேற்றுச் சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற சந்திப்பில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான...
Read moreடயகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டயகம கிழக்குத் தோட்டம் பகுதி ஆகுரோயா ஆற்றிலிருந்து இரண்டு வயதுடைய பெண் குழந்தையின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டது. குழந்தையின் வீட்டின்...
Read moreவாள்வெட்டுக் குழுக்களைக் கைது செய்து கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸ் தனிக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அது நேற்றுத் தொடக்கம் செயற்பட ஆரம்பித்துள்ளது. வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்...
Read more266 கிரேம் கேரளா கஞ்சாவை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற சந்தேக நபரொருவரை நேற்று (26) மாலை கைது செய்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை பிரதேசத்திலிருந்து...
Read moreகட்டாரிலுள்ள இலங்கை பாடசாலையில் நடைமுறையிலுள்ள பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமென அங்குள்ள பெற்றோர்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் முன்வைத்த கோரிக்கைக்கு நேற்று உடனடித்தீர்வு காணப்பட்டுள்ளது. கட்டார் நாட்டுக்கு...
Read moreதேசிய மீலாதுன்னபி விழா இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ளதாக முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம் தெரிவித்துள்ளார். யாழ். முஸ்லிம் மக்களின் பிரச்சினையை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வரும்...
Read moreதேர்தலை இதன்பிறகும் ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் எதிர்வரும் நவம்பர் முதல் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப் போவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன...
Read more