இலங்கை தொடரூந்து திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற, பொதிப் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி , எதிர்வரும் மாதம் முதலாம் திகதி தொடக்கம் தொடரூந்து பொதிப் போக்குவரத்து கட்டணம்...
Read moreசிலாபம் ஆனமடுவ ஆடியகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றதா பொலிஸ் ஊடகப்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பெண் ஜோதிடர் ஒருவரை தேடிச் சென்றதாக, சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதற்கு முன்னர், இலங்கை கிரிக்கெட் அணியினால், பெண் ஜோதிடர்...
Read moreகட்டாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, நேற்றுக் காலை நாடு திரும்பிய நிலையிலேயே, மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இலங்கையில் சட்டவிரோதமாக கால் நடைகளை கடத்திச் செல்கின்ற சம்பவங்கள்...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் அரசியல் ரீதியாக ஒன்றிணைப்பதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட சங்கத் தலைமைப் பிக்குகள் மூவர் நியமிக்கப்படவுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சிரேஷ்ட...
Read moreஉமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக அமைச்சுப் பதவி தடையாக இருந்தால் அதனையும் தூக்கியெறிய தயங்கப் போவதில்லை என டிஜிட்டல் தொழில்நுட்வம் மற்றும் உட்கட்டமைப்பு...
Read moreதமிழ் மற்றும் சிங்கள சமூகத்தின் புரிந்துணர்விற்காக தகவல்களை கொண்டு செல்ல கூடிய தபால் காரனாக தான் இருப்பதாக தேசிய கல்ந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கை...
Read moreபுற்றுநோயால் தாக்கப்பட்டு மூளைக்கு பரவும் கட்டிகளை அழிக்கும் அதிநவீன கருவியொன்றினை சனிபுறூக் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. Gamma Knife Icon எனப்படும் குறித்த கருவியினால், குறைந்த டோஸ் கதிர்...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கலந்துரையாடல் இன்று (சனிக்கிழமை) மாலை கொழும்பில் நடைபெறவுள்ளது. அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்து...
Read moreவெளிநாட்டவருக்காக இந்நாட்டில் செயற்பட்டு வரும் அரச சார்பற்ற அமைப்புக்களை ஒவ்வொன்றாக நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தவுள்ளதாக தொழிலாளர்களுக்கான தேசிய முன்னணியின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய...
Read more