Easy 24 News

அயோத்தி பிரச்னைக்கு சுமுக தீர்வு காண துறவியர், இமாம்களுடன் ரவிசங்கர் பேச்சு

அயோத்தி பிரச்னைக்கு தீர்வு காண, துறவியர், இமாம்களுடன், 'வாழும் கலை' அமைப்பைச் சேர்ந்த, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பேச்சு நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா...

Read more

ரோஹிங்கியா ஆண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை?

பலோங்காலி, தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் நிகழ்ந்து வரும் தாக்குதல்களை அடுத்து, ரோஹிங்கியா இனத்தைச் சேர்ந்த, 10 லட்சம் முஸ்லிம்கள், வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களில், 20 ஆயிரம்...

Read more

எய்ட்ஸ் பரப்பியவருக்கு 24 ஆண்டு சிறை!!

எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி., கிருமியை 30 பெண்களிடம் பரப்பிய நபருக்கு இத்தாலியில் 24 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இத்தாலியை சேர்ந்தவர் வாலெண்டினோ டலுடோ, 33,...

Read more

ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியுள்ள சவுதி அரேபியா

சோபியா எனும் பெயருடைய பெண் ரோபோ ஒன்றுக்கு சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சவுதி அரேபியா பெண் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியுள்ளமையானது பல்வேறு தரப்பிலும் விநோதமான...

Read more

தேர்தல் அறிவிப்புக்கு கல்முனையிலிருந்து புதிய தடங்கல்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்கு மற்றுமொரு புதிய தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளுராட்சி சபைத் தேர்தலை அறிவிப்பதற்கு முன்னர் கல்முனை மாநகர சபையை நான்கு பிரிவுகளாக பிரித்து...

Read more

தேர்தல் அறிவிப்புக்கு கல்முனையிலிருந்து புதிய தடங்கல்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்கு மற்றுமொரு புதிய தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளுராட்சி சபைத் தேர்தலை அறிவிப்பதற்கு முன்னர் கல்முனை மாநகர சபையை நான்கு பிரிவுகளாக பிரித்து...

Read more

மைத்திரியுடன் மஹிந்த இணைவது குறித்து 01 ஆம் திகதி தீர்மானம்

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்யும் நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்கு வருமாறு விடுக்கப்பட்டுள்ள அழைப்புக்கு பதிலளிப்பதா? இல்லையா என்பது குறித்து...

Read more

தொடருந்து மோதி முதியவர் உயிரிழப்பு

சிலாபம் தொடருந்து நிலையத்துக்கு அருகில் தொடருந்துடன் மோதுண்ட முதியவர் ஒருவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோதியே முதியவர் உயிரிழந்தார். போமுல்லப்...

Read more

முன்னாள் போராளிகளின் விபரம் திரட்டும் பொலிஸார்!

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களைப் பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கடந்த 2017ஆம் ஆண்டு...

Read more

வடக்­கின் முதல்­வ­ரா­வ­தற்கு மாவைக்கே தகுதி உண்டு!

நீண்ட அர­சி­யல் அனு­ப­வம் கொண்­ட­வ­ரும், தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­களை நன்கு உணர்ந்­த­வ­ரு­மான தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை. சேனா­தி­ரா­சாவே வடக்கு மாகாண சபை முத­ல­மைச்­ச­ரா­வ­ தற்­குத் தகு­தி­யா­ன­வர்....

Read more
Page 3816 of 4556 1 3,815 3,816 3,817 4,556