கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு சம்பவங்களில் 6 பேர் பலி

கடந்த 24 மணித்தியால காலப் பகுதியில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் என்பவற்றில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவை,...

Read more

01 ஆம் திகதி எரிபொருள், சமையல் எரிவாயு விலை உயரும்

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் மே மாதம் 01 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்புக்கான சூத்திரமொன்றை அரசாங்கம் அறிமுகம் செய்யவதற்கு பணிக்கப்பட்டுள்ளதாகவும்,...

Read more

பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர் கைது!

பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரும் அவரது நான்கு ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் மது ஒழிப்பு பிரிவினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிங்கிரிய பகுதியில் உள்ள...

Read more

முல்லைத்தீவில் திடீரென பற்றி எரிந்த காடுகள்!!

முல்லைத்தீவு, கேப்பாபுலவு காட்டுப் பகுதியில் சுமார் 40 ஏக்கர் பகுதி தீயினால் முற்றாக அழிவடைந்துள்ளது. இந்த அனர்த்தம்  ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காட்டுத் தீ திட்டமிட்ட வகையில்...

Read more

யாழில் உதைபந்தாட்டப் போட்டியின் போது இளைஞர் மரணம்!

யாழில் உதைபந்தாட்டப் போட்டியின் போது இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நேற்று உதைப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றுள்ளது. இலங்கை மின்சார சபை...

Read more

வீரதுங்கவை நாடு கடத்த ஐக்கிய இராட்சியம் மறுப்பு

மிக் விமானக்கொள்வனவில் நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நிலையில்தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஸ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை நாடு கடத்தஐக்கிய அரபு இராச்சியம் மறுத்துள்ளது. இலங்கையினால் இது...

Read more

700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது!

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் 700 ஏக்கர் காணிகள் வனவள திணைக்களத்திடம் இருந்து விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக துணுக்காய் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் யுத்தகாலத்தில்...

Read more

ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்க வேண்டும்- சரத் பொன்சேகா

மக்களுக்கு சேவை செய்ய முடியாத, அதிகாரமில்லாத ஜனாதிபதிப் பதவியில் பொம்மையாக ஒருவர் இருந்து எந்தவிதப் பயனுமில்லையென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட...

Read more

துமிந்தயோ, மஹிந்தயோ பதவி விலகத் தேவையில்லை- சந்திரிகா

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் பொதுச் செயலாளர்களை பதவி நீக்கம் செய்வதற்கு எந்தவித தேவையும் இல்லையென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க...

Read more

கிளிநொச்சி கரைச்சி பிரதேச பொன்னகர் மக்களுக்கு குடிநீர் தாங்கி!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட பொன்னகர் KN7 கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் குடிநீர்பற்றாக்குறை காரணமாக நீண்டகாலமாக அவதியுற்றிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்...

Read more
Page 2969 of 4148 1 2,968 2,969 2,970 4,148
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News