புலம்பும் விவசாய பிரதிநிதிகள்

காவிரியில் நம் 'நீர் உரிமை'யை நாம் பெற ஏதுவாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி...

Read more

பிரதமரிடம் முதல்வர் கொடுத்த மனுவில் இதுதான் இருந்திருக்கும்!’ – ஸ்டாலின் கணிப்பு

தமிழக முதல்வர், பிரதமரிடம் நேற்று அளித்த மனு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரிய மனுவாக இருக்காது என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க...

Read more

களத்தில் இறங்கி உதவி செய்த தூத்துக்குடி கலெக்டர்

தூத்துக்குடியில் பள்ளி செல்லும் போது சைக்கிளில் தவறி விழுந்ததில் கால் மூட்டு விலகி சாலையில் தவித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவியை அரசு வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி...

Read more

துப்பாக்கிகளை வைத்திருந்த நால்வர் கைது

வென்னப்புவை பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்த நால்வர் நேற்று கைது செய்யப்பட்டனர். வென்னப்புவை சிரிகம்பல பிரதேசத்தில் வைத்தே சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றத்திற்காக சந்தேக நபர்கள் பொலிசாரினால்...

Read more

புண்ணிய காலத்தில் கைவிசேடத்தினை பெரியவர்கள் குருமார்களிடம் பெற்றுக்கொள்ளலாம்

பிறக்கின்ற தமிழ் புத்தாண்டாகிய விளம்பி வருடமானது 14-04-2018 சனிக்கிழமை காலை 7 மணிக்கு பிறக்கின்றது. பிறக்கும் வருடத்தில் அதிகாலை 3 மணி முதல் பகல் 11 மணிவரையுள்ள...

Read more

வைகோ மருமகன் தீக்குளிப்பு!

காவிரிப் பிரச்னைக்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மருமகன் சரவண சுரேஷ் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரவண சுரேஷ் தற்போது மதுரை அப்பல்லோ மருத்துவமனையில்...

Read more

தமிழர்களின் வரலாற்று இடத்தில் வெளிநாட்டவர்கள் செய்த காரியம்!

திருகோணமலை கண்ணியா பகுதியில் உள்ள ஏழு வெந்நீரூற்றுக்கள் இலங்கையில் புகழ்பெற்ற ஒரு இடமாகும். அதற்கு உள்ளூர் வாசிகள் மாத்திரமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமும் பெரும் வரவேற்பைப்பெற்றது. இது...

Read more

அட்டன் ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தோட்டம் டிக்கோயா பிரிவில் 12.04.2018 அன்று இரவு காணாமல்போன 48 வயதுடைய ஒருவர் 13.04.2018 அன்று மதியம் அட்டன் ஆற்றிருக்கு அருகாமையில்...

Read more

ஐ.நா.வுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல்.ஏ. அஸீஸ் நியமனம்

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்த வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல்.ஏ. அஸீஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜெனீவாவிலுள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதிக்கான அலுவலகம் அறிவித்துள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின்...

Read more

வெலிகந்தை விபத்தில் 2 பேர் பலி

வெலிகந்த பகுதியில் இன்று (13) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தும், மற்றும் 9 பேர் காயமடைந்துமுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியின்...

Read more
Page 2968 of 4131 1 2,967 2,968 2,969 4,131
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News