பாராளுமன்றத்தைக் கலைக்கும் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவோம்

பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு யாராவது பிரேரணையொன்றைக் கொண்டுவந்தால் அதற்கு மக்கள் விடுதலை முன்னணி வாக்களிக்கத் தயாராகவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்தார். தேர்தலுக்கு செல்வதா?...

Read more

கட்சி மாறிய அமைச்சர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள்

இந்த அரசாங்கம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரையில் அதாவது டிசப்பர் மாதம் 7 ஆம் திகதி வரை தொடரும் என்று தெரிவித்த அமைச்சர்கள் செயலாளர்கள் இராஜாங்க...

Read more

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்பதால் தனக்கு பிரதமரை தீர்மானிக்கும் அதிகாரம் உண்டு- மைத்ரி அதிரடி

நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி கரு ஜயசூரிய நடந்து கொண்டுள்ளதாகவும் எனவே தான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லையெனவும் பதில் அளித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. நாடாளுமன்ற...

Read more

மஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்

தாம் நியமித்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். இதுதொடர்பாக நேற்றிரவு அவர் சபாநாயகர்...

Read more

சபாநாயகரால் பிரதமரை நியமிக்க முடியாது- சமல் ராஜபக்ஷ

சபாநாயகரினால் பிரதமர் ஒருவரை நியமிக்க முடியாது எனவும் அவ்வாறு நியமிக்க முடியும் என்றால் அன்று நான் எனக்குத் தேவையான ஒருவரை பிரதமராக நியமித்திருக்க முடிந்திருக்கும் என முன்னாள்...

Read more

பிரேரணையை முன்வைத்த கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு?

நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்த கட்சித் தலைவர்களை இன்று காலை 8.30 மணிக்கு ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மக்கள் விடுதலை முன்னணிக்கு இதற்கான அழைப்பு கிடைத்தாலும்,...

Read more

இரு பிரதமர், இரு அரசாங்க தரப்புக்களோடு இன்று பாராளுமன்றம் கூடுகிறது

பாராளுமன்றம் இன்று (15) காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது. கூச்சல் குழப்பம் காரணமாக நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார். இன்று கூடவுள்ள பாராளுமன்றத்தில் நேற்றைய...

Read more

பிரேரணையை முன்வைத்த கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு

நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றிய பின்னர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கட்சித் தலைவர்கள் விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று...

Read more

மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசு தேவநாணயக்கார தெரிவித்தார். நேற்று பிரதமர் செயலகத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read more

துளி அளவேனும் மரியாதை,வெட்கம் இருக்குமானால் கொள்ளைக்கார ஆட்சி வெளியேற வேண்டும்

ஜனநாயகம் தொடர்பில் துளி அளவேனும் மரியாதை மற்றும் வெட்கம் இருக்குமானால் கொள்ளைக்கார ஆட்சி வெளியேற வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்....

Read more
Page 2619 of 4157 1 2,618 2,619 2,620 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News