ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரிக்குமாம்…
May 7, 2024
நான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறப்படாமை காரணமாக ஜனாதிபதியினால் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி...
Read moreநாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி நீதிமன்றத்தை நாடியமை சிறந்தது. ஆனால் தற்போது நீதிமன்றத்துக்கு அழுத்தத்தை பிரயோகிக்க முனைகின்றமை தவறானதென உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம்...
Read moreகூட்டமைப்பு ஜனநாயகத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளதே தவிர ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக இல்லையென கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக நாடாளுமன்றத்தைக் கலைத்து, மக்களின் ஆணையை மீறியுள்ளார். அரசமைப்பை மீறிய இவரது நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றம் தகுந்த தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.இவ்வாறு...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவே காரணமாகிவிட்டார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற...
Read moreமுன்னாள் அமைச்சர்கள், பிரதி, இராஜாங்க அமைச்சர்களுக்கான வாகனங்களை உடனே ஒப்படைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். ஒப்படைக்காவிட்டால் பாதுகாப்பு தரப்பின் உதவுயுடன் அவை மீள...
Read moreஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி மகிந்த அணியுடன் இணைந்து அமைச்சுப் பதவியைப் பெற்ற அமைச்சர் வசந்த சேனாநாயக்க மீண்டும் ஐ.தே.கவில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் தேர்தலில் போட்டியிடும் என்றும் நாங்கள் ஏற்கனவே கட்டமைப்புடன் உள்ள கட்சி எனவும் முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம்...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக இன்று (12) உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகியுள்ளது. அந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு,...
Read moreகொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் பெலியகொட நுழைவாயில் மற்றும் களனி பாலத்திற்கு இடையிலான பகுதியை, இன்று முதல் மீள அறிவிக்கப்படும் வரை தற்காலிகமாக மூடுவதற்கு வீதி...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures