ஆன்மீகம்

ஈசனின் கருணையை சொல்லும் ‘திருவிளையாடல் புராணம்’

சைவ சமயத்தின் முதன்மை கடவுளாகத் திகழும் சிவபெருமான், மதுரை நகரில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைப் பற்றிக் கூறும் வரலற்றை ‘திருவிளையாடல் புராணம்’ என்கிறோம். ‘புராணம்’ என்பதற்கு ‘பழமைவாய்ந்த...

Read more

அதிர்ஷ்டம் தரும் புரட்டாசி மாத பரிகாரங்கள்

27 நட்சத்திரங்களுக்கும் மனிதர்களுடைய துன்பங்களை தீர்க்கும் சக்தி உண்டு. அதன் அடிப்படையில் கீழே தரப்பட்டுள்ள எளிய பரிகாரங்களை பயன்படுத்தி வெற்றி பெற மாலை மலர் வாழ்த்துகிறது. உலகில்...

Read more

திருநீற்றுப் பட்டை | மகிமை தெரியுமா?

திருநீற்றுப் பட்டை அடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும், ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தின் வடிவமாக பார்க்கப்படுகிறது. வேதங்கள் மட்டுமின்றி, மேலும் பல பொருட்களும் அந்த மூன்று திருநீற்று...

Read more

ஒளிமயமான வாழ்வருளும் சுதர்சனப் பெருமாள்

நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, அந்த அவதாரத்தில் இரண்யகசிபுவை தன்னுடைய நகங்களால் கீறி வதம் செய்தார். அவரது நகமாக இருந்தவர் சுதர்சனப் பெருமாள் என்பது குறிப்பிடத்தக்கது. மகாவிஷ்ணு...

Read more

கிரக தோஷங்களை நீக்கும் புஷ்பரதேஸ்வரர்

பிற கிரகங்களால் தோஷ பாதிப்பிற்குள்ளானவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் இவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, நெய் மற்றும் கோதுமையில் விளக்கேற்றி வழிபடுகிறார்கள். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம்...

Read more

மகாளய பட்சம் | வழிபட வேண்டிய முறை

நாம் மகாளயபட்சமான 15 நாட்களும் மகாளய அமாவாசை தினத்தன்றும் கண்டிப்பாக மறைந்த நம் முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். உரிய நாளில், உரிய வகையில் தர்ப்பணம் கொடுக்க...

Read more

அரபிக்கடலோரம் அற்புத சிவாலயம்

இந்தக் கோவிலுக்கு, 20 நிலைகள் கொண்ட உயரமான ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோபுரத்தின் உச்சியில் இருந்து மிகப்பெரிய சிவன் சிலையையும், கடற்கரை அழகையும் பார்க்கும் வகையில் லிப்ட்...

Read more

எந்த விநாயகரை வழிபட்டால் என்ன பிரச்சனை தீரும்

நடனமிடும் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து இனிப்பு நைவேத்யம் வைத்து வழிபட்டு வந்தால் இழந்தவற்றைப் பெறலாம். தலை என்பது உள் அவயங்களான மூளை, கண்,...

Read more

புரட்டாசி மாதம் முழுவதுமே விரத நாட்களே!

புரட்டாசி மாதம் 31 நாட்களும் வழிபாடுக்கு உகந்த நாட்களாகும். இன்றே அந்த வழிபாட்டை தொடங்குங்கள். அபரிமிதமான பலன்களை பெறலாம். புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை மட்டும்தான் உகந்தநாள் என்று...

Read more

புரட்டாசி முதல் ஞாயிற்று | நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. நாமக்கல் நகரின் மைய பகுதியில்...

Read more
Page 23 of 48 1 22 23 24 48
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News