Wednesday, September 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பச்சிலைபள்ளியில் உயிரிழந்த மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு

May 18, 2020
in News, Politics, World
0

இறுதி யுத்தத்தில் உயிர்களை இழந்த மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச தமிழரசுக்கட்சியினரால் உணர்வுபூர்வமாக. அனுஷ்டிக்கப்பட்டது.

சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச பையினுடைய தவிசாளர் சுரேன் தலைமையில் 6.18 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலி நினைவுச் சுடர் ஏற்றி மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்கே பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினுடைய உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உறவுகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Previous Post

சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

Next Post

அல்லைப்பிட்டி புனித பிலிப்னேரியர் தேவாலயத்தில் சுடர் ஏற்றி அஞ்சலி

Next Post

அல்லைப்பிட்டி புனித பிலிப்னேரியர் தேவாலயத்தில் சுடர் ஏற்றி அஞ்சலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures