Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

May 18, 2020
in News, Politics, World
0

முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில் முன்னாள் போராளி ஈழவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுச் சுடரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்தும் ஏனைய சுடர்களும் ஏற்றி வைக்கப்பட்டு 2009 முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காக அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு, மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னாள் போராளிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

Previous Post

கிளிநொச்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நினைவேந்தல்

Next Post

பச்சிலைபள்ளியில் உயிரிழந்த மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு

Next Post

பச்சிலைபள்ளியில் உயிரிழந்த மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures