Wednesday, September 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிளிநொச்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நினைவேந்தல்

May 18, 2020
in News, Politics, World
0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டிலும் இடம்பெற்றது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்தில் குறித்த நிகழ்வு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது.

இன்று பிற்பகல் 5.30 மணிக்கு உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. நாட்டில் தற்போதுள்ள கோரோனா தொற்று அபாயநிலையினைக் கருத்திற்கொண்டு சமூக இடைவெளி பேணப்பட்டு, கைகள் சுத்தப்படுத்தப்பட்டு பாதுகாப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பிரதான சுடர் ஏற்றப்பட்டதை அடுத்து நினைவு சுடர்களும் ஏற்றப்பட்டன. தொடர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மலர் வணக்கமும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன்,பிரதேச சபை உளுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

வல்வெட்டித்துறை ஊரணியில் தமிழினப் படுகொலை நாள் நினைவேந்தல்

Next Post

சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

Next Post

சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures