Tuesday, September 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புலனாய்வாளர்களின் கண்காணிப்பு மத்தியில் முன்னெடுக்கப்படும் நினைவு நாள் !

May 18, 2020
in News, Politics, World
0

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பொலிஸ் ,புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளபட்டு வருகின்றது .

இன்று காலை 10.30 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் ஏற்பாட்டு குழுவால் முன்னெடுக்க பட்டு வருகின்றது .

இதன் படி 10.30 மணிக்கு பொது சுடர் ஏற்றப்பட்டு ,அகவணக்கம் செலுத்தப்பட்டு பிரகடன உரை நிகழ்த்த படவுள்ளது.

இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் தோறும் இராணுவ பொலிஸ் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நினைவேந்தல் வளாகத்துக்கு அண்மையாக பொலிஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது .

Previous Post

செம்மணியில் அஞ்சலி செலுத்தவும் விக்கினேஸ்வரனுக்கு தடை

Next Post

தடைகளை மீறி யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்குஅஞ்சலி

Next Post

தடைகளை மீறி யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்குஅஞ்சலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures