Sunday, September 21, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

172 மதுபான போத்த போத்தல்கள் மீட்பு

May 14, 2020
in News, Politics, World
0

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மதுபானபோத்தல்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். ரம்ஷீன் பக்கீருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை தொடர்ந்து வியாழக்கிழமை(14) முற்பகல் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் குழுவினர் 3 சந்தேக நபர்கள் உள்ளடங்களாக கைது செய்ததுடன் பல்வேறு மறைவிடங்களில் இருந்து சுமார் 172 மதுபான போத்தல்களை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட மதுபான போத்தல்கள் சுமார் ஒரு இலட்சம் பெறுமதியானவை எனவும் அளவிற்கு அதிமான மதுபான போத்ததல்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் மேற்படி சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.

மேலும் கைதான மூன்று சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் வெள்ளிக்கிழமை(15) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Previous Post

நவாலியில் நினைவேந்தல் ,குழப்பத்தின் மத்தியிலும் நடந்து முடிந்தது !

Next Post

இன்று 63 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

Next Post

இன்று 63 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures