Saturday, September 20, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ராஜபக்சக்களின் விஷமத்தனமான ஆயுதமே இனவாதம்

May 14, 2020
in News, Politics, World
0

நாட்டு மக்களுக்கு நல்லவர்கள் போல் பாசாங்கு காட்டிக்கொண்டு மறுபுறத்தில் ஆட்சியைத் தக்கவைப்பதற்காக தமிழ் – முஸ்லிம் – சிங்கள விரோத இனவாதத்தைக் கிளறிவிடுவது ராஜபக்ச கூட்டணியின் விஷமத்தனமான ஆயுதமாக உள்ளது என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றிவாகை சூடி – மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியில் மீண்டும் அமர்ந்துகொள்வதே ராஜபக்ச கூட்டணியினரின் இலக்காகும்.

இதற்காகவே அவர்கள் நாடெங்கிலும் இனவாதச் செயற்பாடுகளை மறைமுகமாக அரங்கேற்றி வருகின்றனர்.

அதில் முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிரான இனவாதச் செயற்பாடுகள் முதலிடத்தில் இருக்கின்றன.

கொரோனா வைரஸ் பேரிடரையும் தமது இனவாதச் செயற்பாடுகளுக்கு ராஜபக்ச அரசு பயன்படுத்திக்கொள்கின்றது. மனிதாபிமானமற்ற முறையில் எதேச்சதிகாரத்துடன் இந்த அரசு செயற்படுகின்றது.

ராஜபக்சக்களின் இந்த இனவாதச் செயற்பாடுகளுக்கும், எதேச்சதிகார ஆட்சிக்கும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் பதிலளிக்க வேண்டும்” – என குறிப்பிட்டுள்ளார் .

Previous Post

முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதச் செயற்பாடுகள்

Next Post

அனைவரும் வாழ ஓரணியில் திகழ வேண்டும்; பிரதமர்

Next Post

அனைவரும் வாழ ஓரணியில் திகழ வேண்டும்; பிரதமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures