Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒன்று கூடும் இடங்களை தொற்று நீக்கும் பணிகளில் மட்டு மாநகர சபை

May 13, 2020
in News, Politics, World
0

மட்டக்களப்பில் அரச சேவைகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பியதையடுத்து கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த அரச அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் தொற்று நீக்கி விசிறும் பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையானது மேற்கொண்டு வருகின்றது.

கொரொனா தொற்றிலிருந்து பொது மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி. சரவணபவனின் பணிப்பின் பேரில் மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் இயங்கும் அரச தனியார் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் தொற்று நீக்கி விசிறும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதனின் மேற்பார்வையில் மாநகர தீயணைப்பு பிரிவினரினால் இன்றைய தினம் அரச ஹோமியோபதி வைத்தியசாலை, மாவட்ட நில அளவை திணைக்களம், ஒக்ஃபார்ம் தொண்டு நிறுவனம் உள்ளிட்ட பொதுமக்கள் ஒன்றுகூடும் பல்வேறு இடங்களில் தொற்று நீக்கி விசிறும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

Previous Post

வீட்டுத் தோட்டங்கள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மரக்கறிப் பயிர் விதைகள் விநியோகம்

Next Post

மட்டக்களப்பு; களுவாஞ்சிக்குடி ஆலய கிணற்றில் நீர் பொங்கி வழிகிறது

Next Post

மட்டக்களப்பு; களுவாஞ்சிக்குடி ஆலய கிணற்றில் நீர் பொங்கி வழிகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures