Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக மூலிகை மருந்து வில்லை

May 8, 2020
in News, Politics, World
0

 

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக மூலிகை மருந்து வில்லையை முல்லைத்தீவின் பிரபல தொழில் முயற்சியாளர் உற்பத்தி செய்துள்ளார்.

தொழில் முயற்சியாளரான சாயிராணி என்பவர் நேற்று அது தொடர்பான விளக்கத்தினை மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினரிடம் விபரித்தார்.

கூட்டுக் குளிசை(கப்சூல்) வடிவில் தயாரிக்கப்பட்ட இந்த உற்பத்தியானது 100 வீதம் மூலிகைத் தயாரிப்பாகும்.

இந்நிலையில், முயற்சியாளரின் உற்பத்தி தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று ஆராய்ந்ததுடன் ஆயுள்வேத மருந்துகள் தொடர்பான அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்காள்ளப்பட்டுள்ளன.
இவர் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர் என்பதோடு யுத்தத்தில் கணவனை இழந்த நிலை பெண்தலைமைத்துவ குடும்பத்தை வெளிப்படுத்துவராவர் .

இவர் முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு வாழ்வாதார தொழில் வாய்ப்பை வழங்கியுள்ளவர் என்பதும் குறிப்பிட தக்கது .

Previous Post

கொழும்பில் இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழப்பு

Next Post

சஹ்ரானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Next Post

சஹ்ரானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures