Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பாதிக்கப்பட்ட மேலும் 17 பேர் அந்த தொற்றில் இருந்து குணமடைந்தனர்

May 7, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 17 பேர் அந்த தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்வர்களின் மொத்த எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.

இன்று வீடு சென்றவர்களில் கடற்படை வைத்தியசாலையில் இருந்து 7 பேரும் அங்கொட தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் இருந்து ஐந்துபேரும் கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் இருந்து 4 பேரும் அடங்கியிருந்தனர்.

இதேவேளை இன்னும் 556 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இன்று பிற்பகல் இரண்டு மணி வரையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 797 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்த வைரஸ் தாக்கத்தினால் ஒன்பது மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

காதல் விவகாரம்; அசிட் வீச்சில் இளைஞர் பலி, இரு பெண்கள் காயம்

Next Post

இனவாதிகளை இயக்குகின்ற ராஜபக்சக்கள் நினைத்தால் தீர்வு கிடைப்பது உறுதியே!

Next Post

இனவாதிகளை இயக்குகின்ற ராஜபக்சக்கள் நினைத்தால் தீர்வு கிடைப்பது உறுதியே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures