Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அனைத்து தபால் நிலையங்களிலும் இன்று முதல் வழமைபோல் திறக்கப்படவில்லை

May 4, 2020
in News, Politics, World
0

நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இன்று (04) முதல் வழமைபோல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டும் இன்றும் தபால் நிலையம் திறக்கப்படவில்லை.

தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சின் கீழ் உள்ள தொழிற்சங்கத்தின் அறிவித்தலுக்கு அமைய தபாலக ஊழியர்களுக்கான சரியான பாதுகாப்புக்கள் இன்னும் வழங்கப்படாத நிலையில் இதனைத் தொடர்ந்து கொண்டு செல்வதில் சிக்கல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தும் கல்முனை தபால் நிலையத்தில் இன்றும் வைத்தியசாலை மூலமாக விநியோகிக்கப்படும் மருந்து வகைகளை மட்டும் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வினியோகிக்கும் நடவடிக்கை முன்னொடுக்கப்பட்டுள்ளது.

இருந்தும் பொது மக்களுக்குரிய வேறு சேவைகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் வந்து திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிந்தது.

Previous Post

சட்டத்தின் ஆட்சிக்கும் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும் பெரும் ஆபத்துள்ளது – சுமந்திரன்!

Next Post

21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!

Next Post

21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures