Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வயோதிபர் திடீர் உயிரிழப்பு – பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா

April 28, 2020
in News, Politics, World
0

பிலியந்தலையில் வயோதிபர் ஒருவர் திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார். எனினும், அவர் உயிரிழந்த பின்னர் இடம்பெற்ற பி.சி,ஆர். பரிசோதனையின்போது அவருக்குக் கொரோனா தொற்றுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிலியந்தலையில் திடீரென சுகயீனமுற்ற 82 வயதுடைய குறித்த வயோதிபர் நேற்றுமுன்தினம் ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். சுகயீனம் தீவிரமாகிய நிலையில் அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

அவருக்கு நடத்திய பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனால்  அவரின் சடலம் இன்று உடஹமுல்ல பொது மயானத்தில் பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

அவர் வசித்த பிலியந்தலை, சித்தமுல்ல பகுதியில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Previous Post

இலங்கை வந்த வெளிநாட்டு மாணவர்கள் தனிமைப்படுத்தலில்!!

Next Post

மேலும் 8 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்

Next Post

மேலும் 8 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures