Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் ‘கொரோனா’ பாதிப்பு 567 ஆக அதிகரிப்பு

April 27, 2020
in News, Politics, World
0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 44 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 567 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்டுள்ள 44 பேரும் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 567 பேரில் தற்போது 434 நோயாளிகள் 7 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 126 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, மேலும் 295 பேர் 32 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

கொரோனாவின் பிடிக்குள் வெலிசறை! 187 கடற்படையினர் இதுவரை இலக்கு!!

Next Post

பவன் கல்யாண் படத்தில் சிவகார்த்திகேயன்

Next Post

பவன் கல்யாண் படத்தில் சிவகார்த்திகேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures