Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்ப்பாணத்திற்கு வரு கை தந்தோருக்கான கொரோனா பி.சி .ஆர் பரிசோதனை

April 27, 2020
in News, Politics, World
0

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வரு கை தந்தோருக்கான கொரோனா பி.சி .ஆர் பரிசோதனையானது யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெறுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார் .

கொழும்பிலிருந்து அத்தியாவசிய பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு ஏற்றிவந்த லொறிகளின் சாரதி நடத்துனருக்கான pcr பரிசோதனையானது இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டது.

இன்றைய தினம் 30 பேருக்கு குறித்த கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் மீண்டும் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்.தெரிவித்தார்.

Previous Post

ராஜபக்சக்களின் கோட்டைக்குள்ளும் கொரோனா ஊடுருவல்

Next Post

126 பேர் குணமடைவு; 390 பேர் சிகிச்சையில்

Next Post

126 பேர் குணமடைவு; 390 பேர் சிகிச்சையில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures