நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கைதுசெய்யப்படுவோருக்குப் பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது எனவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் அதனை மறைத்த 3 பேர் நேற்று மூவர் அடையாளம் காணப்பட்டனர் எனவும், அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

