Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கை!

February 26, 2020
in News, Politics, World
0

இடைக்கால கொடுப்பனவை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி சுகயீன விடுமுறையின் கீழ், இன்று ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

30 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போராட்டம் காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, தொழிற்சங்கத்தினரின் கோரிக்கை தொடர்பாக வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே பரிசீலிக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர், ஆ.ர்.ஆ. சித்ரா நந்த தெரிவித்துள்ளார்.

Previous Post

40/1 பிரேரணையில் இருந்து விலகும் தீர்மானம் இன்று வெளியாகிறது

Next Post

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முக்கிய சந்திப்பு

Next Post

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முக்கிய சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures