Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிதி நடவடிக்கையில் தொடர்ந்தும் முதல்நிலை பெறும் வடக்கு மாகாணம்

February 21, 2020
in News, Politics, World
0

இலங்கையில் உள்ள மாகாணங்களின் நிதி நடவடிக்கையில் வடக்கு மாகாணமே தொடர்ந்தும் மூன்றாவது முறையாகவும் முதலாவது இடத்தைப் பெற்று விருதினைப் பெறுகின்றது.

2016, 2017ஆம் ஆண்டுகளில் மாகாணத் திணைக்களங்களின் கணக்கியலில் வடக்கு மாகாணமே முதலிடம் வகித்த நிலையில் மூன்றாம் முறையாக 2018ஆம் ஆண்டும் வடக்கு மாகாணமே முதலிடத்தை பிடித்துள்ளது.

இதேநேரம் 2017ஆம் ஆண்டு 95.09 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த வடக்கு மாகாணம் 2018ஆம் ஆண்டு இன்னும் முன்னேற்றம் அடைந்து 97.75 புள்ளிகளைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு முதலிடம் பிடித்தமைக்காக எதிர்வரும் 28 ஆம் திகதி நாடாளுமன்றக் கட்டடத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்சாவினால் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

வடக்கு மாகாணம் முதலிடம் பெற்றுள்ள அதேநேரம் கிழக்கு மாகாணம் இரண்டாம் இடத்தினையும் , மத்திய மாகாணம் 3ம் இடத்தினையும் பெற்றுள்ளது.

Previous Post

மாபியா-வை முந்துமா மற்ற படங்கள்?

Next Post

தொல்லியல் திணைக்களங்களின் பிடியில் ;முல்லையில் 26 ஆயிரத்து 507 ஏக்கர் நிலம்!

Next Post

தொல்லியல் திணைக்களங்களின் பிடியில் ;முல்லையில் 26 ஆயிரத்து 507 ஏக்கர் நிலம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures