Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பு துறைமுகத்தில் பாதுகாப்பு கமரா

February 9, 2020
in News, Politics, World
0

கொழும்பு துறைமுகத்தில் சிசிரிவி கமராக்களை பொருத்துவது தொடர்பான ஆரம்ப கட்ட வரைபை இலங்கை துறைமுக அதிகார சபை துறைமுக மற்றும் கப்பல்த்துறை அமைச்சிடம் கையளித்துள்ளது.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த கமராக்களை பொருத்துவதற்கான அனுமதி பெறப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் துறைமுகத்தின் வாயில், பொருட்களை ஏற்றி இறக்கும் பகுதிகளில் சிசிரிவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

Previous Post

இராணும் , பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளால் பயணிகள் அவதி

Next Post

துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

Next Post
துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures