Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அரை நிர்வாண கோலத்தில் இராணுவ வீரர்கள்: வெளியான புகைப்படம்

July 18, 2016
in News
0

அரை நிர்வாண கோலத்தில் இராணுவ வீரர்கள்: வெளியான புகைப்படம்

365E4A0800000578-3693828-image-a-10_1468792234415 36544A6900000578-3694803-More_than_6_000_rebels_have_been_detained_after_their_failed_mil-a-3_1468796013762 365870E400000578-0-image-a-19_1468707294465 3658702C00000578-0-image-a-16_1468707237670 3658725100000578-0-image-a-21_1468707442741

18Y-turkey COUP GRAPHIC SMALL.1365E4A0800000578-3693828-image-a-10_1468792234415

 

365D5DA400000578-3694469-A_photograph_has_surfaced_online_showing_dozens_of_Turkish_soldi-a-99_1468770220359 - Copy zz zzzz

துருக்கி ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்களின் ஆடைகள் களையப்பட்டு தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

துருக்கியில் ஜனாதிபதி எர்டோகன் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க ராணுவத்தின் ஒரு பிரிவினர் நடத்திய ராணுவ புரட்சியை பொதுமக்கள் வெற்றிகரமாக முறியடித்தனர்.

அப்போது ஏற்பட்ட மோதலில் 265 பேர் உயிரிழந்தனர். 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 6,000 போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், பொலிசாருக்கும், இராணுவீரர்களுக்கும் நடைபெற்ற சண்டையில் தோற்கடிக்கப்பட்ட இராணுவீரர்களை, துருக்கி குடிமகன்கள் அடித்து உதைக்கும் புகைப்படங்கள் மற்றும் இராணுவவீரர்களின் ஆடைகள் களையப்பட்டு, அவர்களின் கைகள் கட்டப்பட்டு Sirnak- இல் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் படுக்கவைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்குவது குறித்து பாராளுமன்றத்தில் பரிசீலிக்கப்படும் என கூறியுள்ள ஜனாதிபதி எர்டோகன், இதில் உயிரிழந்த மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டபோது, அவரும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

மேலும், துருக்கி நாடு ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என தான் ஆசைப்படுவதாகவும், இந்த இராணுவ புரட்சிக்கு பின்னணியில் நிச்சயம் பெதுல்லாவே காரணமாக இருக்கிறார் என்பது எனக்கு தெளிவாக தெரியும் என கூறியுள்ளார்.

Tags: Featured
Previous Post

பிரித்தானியாவை நெருங்கும் ஆபத்து! ஓர் எச்சரிக்கை

Next Post

பயங்கர மோதலில் மோட்டர்சைக்கிள் காரர் கொல்லப்பட்டார்.

Next Post
பயங்கர மோதலில் மோட்டர்சைக்கிள் காரர் கொல்லப்பட்டார்.

பயங்கர மோதலில் மோட்டர்சைக்கிள் காரர் கொல்லப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures