Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று ஒரு புதுமையான தகவல் வெளியாகும் – பிரதமர்

June 25, 2019
in News, Politics, World
0

இன்று காலை ஆகும்பொழுது புதுமையான தகவலைத் தெரிந்துகொள்ள முடியும் எனப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முத்துராஜாவெல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கை தொடர்பில் ஏனைய நாடுகள் நம்பிக்கை இழக்கவில்லை எனவும், தாம் நாட்டை பொறுப்பேற்றபோது போது காணப்பட்ட பாரிய கடன் சுமை தற்போது குறைந்துள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

சிங்கள சனத்தொகையை மட்டுப்படுத்தும் செயற்பாடு குறித்து புதிய தகவல்

Next Post

அரசாங்கத்துக்குள் மறைமுக வேலைத்திட்டம்- மஹிந்த

Next Post

அரசாங்கத்துக்குள் மறைமுக வேலைத்திட்டம்- மஹிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures