Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி வேட்பாளர் பதவியை ஏற்கத் தயார்

April 21, 2019
in News, Politics, World
0

தான் கட்சியில் எந்தப் பொறுப்புக்காகவும் கருத்து மோதிக் கொண்டவன் அல்லன் எனவும், ஜனாதிபதி வேட்பாளர் பதவியை தனக்குத் தந்தால் மக்களின் வேண்டுகோளின் படி அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றேன் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

நேற்று (20) மல்வத்து அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக உங்களுடைய பெயரும் பேசப்படுகின்றதே என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

பல தேர்தல்கள் இடம்பெற இருப்பதனால் அடுத்த வருடம் நாட்டு மக்களுக்கு மிகவும் சவாலான ஆண்டாக இருக்கும்.

மக்கள் கருத்தொன்று எழுந்து, கட்சி எதிர்காலத்தில் தனக்கு பொறுப்பொன்று வழங்கும் சந்தர்ப்பம் உருவாகினால், நாட்டில் நீதி மற்றும் நியாயத்தை ஏற்படுத்துவதற்காக தான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் கூறினார்.

Previous Post

புத்தாண்டு கால விபத்துக்கள் 700, இதில் 81 பேர் உயிரிழப்பு

Next Post

கட்சியின் எதிர்காலத் தலைவர்கள் முரண்பட்டுக் கொள்வது ஆரோக்கியமானதல்ல- கரு

Next Post

கட்சியின் எதிர்காலத் தலைவர்கள் முரண்பட்டுக் கொள்வது ஆரோக்கியமானதல்ல- கரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures