Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கை இராணுவத்திற்கு உள்ள கோரிக்கை நாளாந்தம் அதிகரிப்பு

April 16, 2018
in News, Politics, World
0

சர்வதேச சமாதான நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்திற்கு உள்ள கோரிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
உலகில் பாரிய மனிதாபிமான பணிகளை மேற்கொண்ட இராணுவம் என்ற ரீதியில் இலங்கை இராணுவத்திற்கு உள்ள அனுபவமே இதற்குக் காரணமாகும். இதனால், ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் பணிகள் தொடர்பான செயற்பாடுகளுக்கான புதிய பணிப்பாளர் சபை அமைக்கப்பட்டுள்ளது.

ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கி செயற்படும் அதிகாரிகளைத் தெரிவு செய்து, சர்வதேச சமாதானப் பணிகளில் ஈடுபடுத்துவதே இதன் நோக்கமாகும். தற்போது இலங்கை இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த 40 அதிகாரிகளும் 374 வீரர்களும் ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் பணிகளில் ஈடுபட்டுள்னர்.

கடந்த மார்ச் மாதம் 24ம் திகதி மாலி நாட்டில் ஏற்பட்ட சம்பவத்தின் போது, இலங்கை இராணுவம் மேற்கொண்ட பணியை அனைத்து நாடுகளும் கண்டறிந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

பாகிஸ்தான் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் – அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு!

Next Post

தமிழ் சாரதியிடம் சிக்கிய போக்குவரத்து காவல்த்துறை!

Next Post

தமிழ் சாரதியிடம் சிக்கிய போக்குவரத்து காவல்த்துறை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures