Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு கூடவுள்ளது

February 19, 2018
in News, Politics, Uncategorized, World
0
பாராளுமன்றம் இன்று  காலை 10.30 மணிக்கு கூடவுள்ளது

பாராளுமன்றம் இன்று (19) காலை 10.30 மணிக்கு கூடவுள்ளது.

நாட்டிலுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையின் கீழ் பாராளுமன்றம் இன்று கூடுமாயின் குழப்பமான ஒரு நிலைமை காணப்படும் என பல தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் இடம்பெற்ற விசேட விவாதத்தின் பின்னர் கடந்த ஜனவரி 24 ஆம் திகதி சபை அமர்வுகள் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பிரதமர் யார்? அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலம் உள்ளதா? தேசிய அரசாங்கம் குறித்த ஒப்பந்தம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போதுள்ள அமைச்சரவை செல்லுபடியானதா? எதிர்க் கட்சித் தலைமை யாருக்கு? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் இன்றைய பாராளுமன்ற கூட்டம் நடைபெறவுள்ளது.

Previous Post

சைகையை காணொளியாக வெளியிட்டவரின் முகநூல் முடக்கப்பட்டுள்ளது.

Next Post

சட்டம் ஒழுங்கு என்னிடம் இருக்கவேண்டும் : சரத்பொன்சேகா

Next Post

சட்டம் ஒழுங்கு என்னிடம் இருக்கவேண்டும் : சரத்பொன்சேகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures