Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.தே.க.யின் கோட்டைகள் கூட வெற்றிகொள்ளப்பட்டுள்ளன

February 12, 2018
in News, Politics, Uncategorized, World
0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கிராமத்தை மட்டுமல்ல, எப்போதும் வெற்றி பெறவே முடியாது என்றிருந்த நகரங்களையும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள பற்று தற்போது வெளிப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற இந்த வெற்றி பாரிய அபிவிருத்திக்கான ஒரு பாதையினை உருவாக்கி கொடுத்துள்ளது. இதனை பயன்படுத்தி எதிர்காலத்தில் நாட்டின் அபிவிருத்தி முன்னேற்றத்தினை ஏற்படுத்த பொதுமக்கள் தொடர்ந்தும் தமது ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுள்ளார்.

Previous Post

ஊர்வலம், கூட்டம் இன்றும் தடை செய்யப்பட்டுள்ளது

Next Post

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலைமை மாறி­னால் இணைவோம் – கஜேந்திரகுமார்

Next Post

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலைமை மாறி­னால் இணைவோம் - கஜேந்திரகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures