Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மார்செய்யில் வைத்து சுட்டுக் சொல்லப்பட்டுள்ள இளைஞன்

February 4, 2018
in News, Politics, Uncategorized, World
0

1998 ஆம் ஆண்டு பிறந்த இளைஞன் ஒருவர், மார்செய்யில் வைத்து நேற்றுச் சுட்டுக் சொல்லப்பட்டுள்ளார். சிற்றுந்தைச் செலுத்தி வந்த இவரின் தலையில் இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ளன.

மார்செய்யின் பதினொறாவது பிரிவில் உள்ள chemin des Escourtines இல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

கொல்லப்பட்ட இளைஞன் ஏற்கனவே பல குற்றச் செயல்களில் ஈடுப்பட்டவர் என்றும், இது ஒரு பழிவாங்கல் கணக்குத் தீர்த்தல் படுகொலை எனவும், காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலை நடந்த சிறிது தூரத்தில், ஒரு சிற்றுந்து தீமூட்டிக் கொழுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இது கொலையாளிகளின் சிற்றுந்துதான் என்பதனை இன்னமும் திட்டவட்டமாகத் தெரிவிக்க முடியவில்லை எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஜனவரியில் இருந்து மார்செய்யில் நடந்த நான்காவது கொலை இது என்பது குறிப்பிடத்தக்து.

Previous Post

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

Next Post

ஐ.தே. கட்சிக்கு வாக்களித்தால் ஊழல்வாதிகள் பலமடைவர்!

Next Post

ஐ.தே. கட்சிக்கு வாக்களித்தால் ஊழல்வாதிகள் பலமடைவர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures