Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தங்கம் கடத்த முற்பட்டவர்கள் கைது

August 21, 2017
in News
0
தங்கம் கடத்த முற்பட்டவர்கள் கைது

ஒரு தொகை தங்கத்தை சட்டவிரோதமாக இந்தியாவிற்கு கடத்திச் செல்ல முற்பட்ட நான்கு நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியர் ஒருவரும் மூன்று இலங்கையர்களுமே இவ்வாறு இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20, 23, 24 மற்றும் 38 வயதுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
387.81 கிராம் நிறையுடைய தங்கம் இதன்போது சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி 2,132,955 ருபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கடத்த முற்பட்ட தங்கங்கட்டிகள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களில் ஒருவருக்கு 10,000 ரூபா படி அபராதம் விதிக்கப்பட்டதாக சுங்கப் பிரிவு கூறியுள்ளது.

Previous Post

மாட்டுத்தொழுவத்தில் வாழ்ந்து வந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Next Post

இதயத்தில் குத்திய ஆணியுடன் காரை ஓட்டி மருத்துவமனை சென்ற நபர்..!!

Next Post
இதயத்தில் குத்திய ஆணியுடன் காரை ஓட்டி மருத்துவமனை சென்ற நபர்..!!

இதயத்தில் குத்திய ஆணியுடன் காரை ஓட்டி மருத்துவமனை சென்ற நபர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures