Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி

June 13, 2017
in News
0
யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும்படி தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் முப்படையினருக்கும் உத்தரவு வழங்குவேன் என ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

இன்றைய தினம் யாழ்.வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடகிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளை இன்று மாலை 4 மணிக்கு சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போதே மேற்படி உத்தரவாதத்தை தமக்கு ஜனாதிபதி வழங்கியுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும், சிவில் சமூக பிரதிநிதிகளும் சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது கூறியுள்ளனர்.

மேற்படி சந்திப்புக்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படாத நிலையில், சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்ப ட்டவர்களின் உறவினர்களும், சிவில் சமூக பிரதிநிதிகளும் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

2 22 2222 222222 2222222 22222222

இதன்போது மேலும் அவர்கள் குறிப்பிடுகையில்,

2008ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரையிலான போரின் இறுதி காலப்பகுதியில் சரணடைந்தவர்கள் மற்றும் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுங்கள்.

போர் நிறைவடை ந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு முகாம்கள் மற்றும், தடுப்பு முகாம்களை அடையாளப்படுத்தி அவற்றை பார்வையிடுவதற்கு அனுமதியளியுங்கள்,

1983ம் ஆண்டு தொடக்கம் இயங்கிய வதை முகாம்கள், தடுப்பு முகாம்களை ஆண்டு வாரியாக பட்டியலிடுங்கள், தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் பட்டியலை வெளியிடுங்கள் என்பன உள்ளடங்கலாக 5 கோரிக்கைகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும், சிவில் சமூக பிரதிநிதிகளும் இணைந்து முன்வைத்திருந்தனர்.

இதனை தனது வாயால் வாசித்து காண்பித்த ஜனாதிபதி நாளை மாலை நடைபெறவுள்ளதே சிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் இந்த கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துங்கள் என உத்தரவிடுவதாக உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டதன் பின்னர் காணாமல் போனவர்களை கண்டதாக சில சாட்சிகள் உள்ளமை தொடர்பாக குழு ஒன்றை அமைத்து விசாரிப்பதற்கும் ஜனாதிபதி இணங்கியுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? இல்லையா? என்பது தொடர்பாக தொடர்ந்து அவதானிப்போம் என சிவில் சமூக பிரதிநிதிகள் மேலும் கூறியுள்ளனர்.

Tags: Featured
Previous Post

மஹிந்த விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

Next Post

ஞானசாரர் மறைந்திருக்க காரணம் உயிர் அச்சுறுத்தல்! – நீதிமன்றில் தொிவிப்பு

Next Post
ஞானசாரர் மறைந்திருக்க காரணம் உயிர் அச்சுறுத்தல்! – நீதிமன்றில் தொிவிப்பு

ஞானசாரர் மறைந்திருக்க காரணம் உயிர் அச்சுறுத்தல்! – நீதிமன்றில் தொிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures