Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜெயலலிதா சமாதியில் உதயமாகிறது புதிய கட்சி! களமிறங்குகிறார் தீபா கணவர் மாதவன்

April 21, 2017
in News
0
ஜெயலலிதா சமாதியில் உதயமாகிறது புதிய கட்சி! களமிறங்குகிறார் தீபா கணவர் மாதவன்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தனது மனைவி தொடங்கிய எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையிலிருந்து விலகிய மாதவன் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், மாதவன் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று காலை ஜெயலலிதா சமாதியில் வைத்து கட்சி பெயரையும்,கொடியையும் மாதவன் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags: Featured
Previous Post

ஓபிஎஸ் அணி வைத்த அதிரடி நிபந்தனைகள்..பணிந்ததா அம்மா அணி?

Next Post

நீண்ட நேரம் முத்தமிட்டு காரொன்றைப் பரிசாகப் பெற்ற இலங்கைப் பெண்!

Next Post

நீண்ட நேரம் முத்தமிட்டு காரொன்றைப் பரிசாகப் பெற்ற இலங்கைப் பெண்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures