Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

12 பேரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்ற சாரதி கைது

October 28, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
850,000 முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்து

களுத்துறை, பேருவளை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 12 பேரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் சாரதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் தெரிவித்தனர்.

பேருவளை பொலிஸ் போக்குவரத்து பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தீனகொட பிரதேசத்தில் வசிக்கும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 11 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியை ஒருவரைப் பாடசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

கவின் நடிக்கும் ‘பிளடி பெக்கர்’ படத்துக்கான இசை வெளியீடு

Next Post

யாழ் – கொழும்பு புகையிரத சேவைகள் மீள ஆரம்பம் !

Next Post
யாழ் – கொழும்பு புகையிரத சேவைகள் மீள ஆரம்பம் !

யாழ் - கொழும்பு புகையிரத சேவைகள் மீள ஆரம்பம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures