Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கை கிரிக்கெட்டுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வீரர்கள்

July 7, 2021
in News, Sports
0

இலங்கை கிரிக்கெட்டின் முக்கிய வருடாந்திர ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்ட 24 வீரர்களும் இன்று (07) காலை 8 மணிக்கு முன்னர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதனால் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் இலங்கை கிரிக்கெட்டுக்கும் இடையிலான வீரர்கள் ஒப்பந்தம் தொடர்பில் காணப்பட்ட கருத்து வேறுபாடு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்த பல தேசிய கிரிக்கெட் வீரர்கள் (10-12 வீரர்கள்) எதிர்வரும் இந்தியா தொடருக்கான சுற்றுப்பயண ஒப்பந்தங்களில் நேற்று கையெழுத்திட்டுள்ளனர்.

ஏனைய வீரர்களுக்கு இன்று காலைக்குள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு வலியுறுத்தப்பட்டது.

http://Facebook page / easy 24 news

Previous Post

ஸ்புட்னிக் – வி தடுப்பூசியின் மேலும் ஒரு பங்கு இறக்குமதி

Next Post

கொழும்பில் உள்ளோருக்கு இன்று முதல் பைஸர் தடுப்பூசி

Next Post
இன்று நாட்டை வந்தடைந்த 26000 பைசர் தடுப்பூசிகள்

கொழும்பில் உள்ளோருக்கு இன்று முதல் பைஸர் தடுப்பூசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures