Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நீதிபதி பதவிக்கு இந்திய பெண்ணை பரிந்துரை செய்த ஜோ பைடன்

June 17, 2021
in News, World
0
நீதிபதி பதவிக்கு இந்திய பெண்ணை பரிந்துரை செய்த ஜோ பைடன்

அமெரிக்காவில் கனெக்டிகட்  மாகாணத்தில், அம்மாவட்ட நீதிபதி பதவியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண், சரளா வித்யா நாகலா என்பவரை நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.

மேலும், குறித்தப் பெண், சிவில் உரிமை சட்டத்தரணி ஆவார். அத்தோடு, இந்த பரிந்துரையை செனட் சபை ஏற்று அங்கீகரித்தால், கனெக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் தெற்காசியாவை சேர்ந்த ஒருவர் அமர்வது இதுவே முதல் முறை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதன் பின்னர், பல முக்கிய பதவிகளுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தோர் தெரிவு செய்யப்படுகின்றமையும் குறிப்பிடதக்கது.

http://Facebook page / easy 24 news

Previous Post

ஆண், பெண் மூளை அமைப்பின் வித்தியாசம் தெரியுமா?

Next Post

கொழும்பில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டிடம் இடிந்து வீழ்ந்தது

Next Post

கொழும்பில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டிடம் இடிந்து வீழ்ந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures