Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உத்தரப் பிரதேசில் இடம்பெற்ற விபத்தில் 16 பேர் பலி ; பலர் காயம்

June 9, 2021
in News, இந்தியா
0

உத்தரப் பிரதேச மாநிலம் சச்செண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 16 பேர் உயரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சச்செண்டி, கான்பூர்-அலகாபாத் நெடுஞ்சாலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பயணிகள் பஸ்ஸொன்று டெம்போ லொறியொன்றின் மீது மோதி கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக குறித்த பகுதிக்கான பொலிஸ் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

 

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், இறந்தவரின் உறவினர்களுக்கு தலா 2 இலட்சம் இந்திய ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விபத்துக்கு பின்னால் உள்ள காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேநேரம் உடனடி உதவிகளை வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சையை உறுதி செய்யவும் முதல்வர் உத்தரவிட்டார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

குசல் தலைமையிலான இலங்கை அணி இங்கிலாந்திற்கு பயணம்

Next Post

பிரான்ஸ் ஜனாதிபதிக்கு கன்னத்தில் அறைந்த நபர்!

Next Post

பிரான்ஸ் ஜனாதிபதிக்கு கன்னத்தில் அறைந்த நபர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures