Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முல்லைத்தீவில் ரோன் கமரா மூலம் கண்காணிப்பு

May 30, 2021
in News, Politics, Sri Lanka News
0
முல்லைத்தீவில் ரோன் கமரா மூலம் கண்காணிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் பயணத்தடை அமுலில் உள்ள வேளை மக்கள் நடமாட்டத்தினை கண்காணிக்கும் நடவடிக்கையில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முடக்கப்பட்ட நகரங்களின் பகுதிகளில் ரோன் கமராவினை பறக்கவிட்டு மக்கள் நடமாட்டத்தினை கண்காணிக்கும் நடவடிக்கையில் விமானப்படையினரும் காவற்துறையினரும் ஈடுபட்டுள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 9 கிராமங்கள் முடக்கப்பட்டடுள்ள நிலையில் நகர் புறங்களை அண்டிய பகுதிகளில் காவற்துறையினருடன் ரோன் கமராவினை பறக்கவிட்டு மக்கள் நடமாட்டத்தினை கண்காணிக்கும் நடவடிக்கைகளை தொடக்கி வைத்துள்ளார்கள்.
மாவட்டத்தின் ஏனைய நகரங்களின் பகுதிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு விமானப்படையினர் தெரிவித்துள்ளார்கள்.

Previous Post

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைகிறது

Next Post

வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா

Next Post
வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா

வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures