Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சோமாலியாவில் தற்கொலை குண்டு தாக்குதல்! 15 பேர் உடல் சிதறி பலி

August 22, 2016
in News
0

சோமாலியாவில் தற்கொலை குண்டு தாக்குதல்! 15 பேர் உடல் சிதறி பலி

சோமாலியாவின் அரைகுறை சுயாதீன பிராந்தியமான புன்ட்லேண்ட் மாகாணத்தின் தலைமையகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 15 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

கல்கயோ (Galkayo) நகரில் அமைந்துள்ள தலைமையக கட்டிடத்திற்கு வெளியில் குண்டுகள் பொருத்தப்பட்ட இரண்டு கார்கள் வெடிக்க செய்யப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

பெரும் சத்தத்துடன் இந்த குண்டுகள் வெடித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் இராணுவத்தினரும் பொதுமக்களும் அடங்குவதாக கூறப்படுகிறது.

தமது போராளிகளே இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக அல் ஷாபாப் இஸ்லாமிய அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

Tags: Featured
Previous Post

விஷ ஊசி விவகாரம்! பரிசோதனைக்கு ஐவர் அடங்கிய குழு நியமனம்

Next Post

துருக்கி வெடிகுண்டு தாக்குதலுக்கு 12 வயது சிறுவனை பயன்படுத்திய ஐ.எஸ்

Next Post

துருக்கி வெடிகுண்டு தாக்குதலுக்கு 12 வயது சிறுவனை பயன்படுத்திய ஐ.எஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures