Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

20 ஆவது திருத்தம் ஊடாக முழு அதிகாரமும் கோட்டாவுக்கு !

September 15, 2020
in News, Politics, World
0

அரச பொறிமுறைக்கு அவசியமான உடனடி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கவேண்டும். அதற்கமையவே 20ஆவது திருத்தம் தயாரிக்கப்பட்டுள்ளது.”என அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியே மக்களுக்குப் பொறுப்பானவர். அதனால்தான் அரசமைப்பின் 20ஆவது திருத்தம் ஜனாதிபதிக்கு மேலதிக அதிகாரங்களை வழங்குகின்றது.

20ஆவது திருத்தம் காரணமாக ஜனநாயகம் பாதிக்கப்படும் என்ற எதிரணியினரின் கருத்தை நிராகரிக்கின்றேன்.

அரச பொறிமுறைக்கு அவசியமான உடனடி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கவேண்டும். அதற்கமையவே 20ஆவது திருத்தம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு முழுமையான அனைத்தையும் உள்ளடக்கிய புதிய அரசமைப்பே அவசியமாகும். அனைத்து விடயங்களையும் தெளிவாக ஆராய்ந்த பின்னரே புதிய அரசமைப்பை உருவாக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளா்.

Previous Post

20ஆவது திருத்தத்தை எதிர்த்துள்ள ஐ. நா

Next Post

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை

Next Post

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures