Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கசிப்பு பையை கைவிட்டு ஓடிய கிளிநொச்சி நபர்கள்

September 15, 2020
in News, Politics, World
0

கிளிநொச்சி ஏ-35 பரந்தன் முல்லைத்தீவு வீதியின் முரசுமோட்டை பகுதியில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிசார் சட்டவிரோத கசிப்பு கொண்டு சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் , கசிப்பினையும் மீட்டுள்ளனர்.

வீதியால் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகத்துக்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றினை வழி மறித்த சமயம் பொலிசாரின் சைகையை மீறி தப்பி ஓடியதையடுத்து அதனைத் துரத்திச் சென்ற போது குறித்த இருவரும் முரசுமோட்டை அணைக்கட்டு வீதிக்கச் சென்று தப்பியோட முடியாமல் மோட்டார் சைக்கிளையும் அவர்கள் கொண்டுவந்த கசிப்பையும் கைவிட்டு தப்பியோடியுள்ளனர்.

அவர்களால் கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பொலித்தீன் பை ஒன்றிலும் பாடசாலை புத்தகப் பை ஒன்றிலும் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட கசிப்பினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

Previous Post

சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு பிரதமரின் செய்தி

Next Post

நேற்று சாட்சியம் வழங்கிய றிசாட் ;இன்றும் விசாரணைக்கு அழைப்பு

Next Post

நேற்று சாட்சியம் வழங்கிய றிசாட் ;இன்றும் விசாரணைக்கு அழைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures