Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தியாகி திலீபன், நோய் காரணமாகவே உயிரிழந்தார் ; பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன

September 13, 2020
in News, Politics, World
0

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான திலீபன், நோய் காரணமாகவே உயிரிழந்தார் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

பூசா சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டள்ள சிறைக்கைதிகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கமால் குணரட்ன மேலும் கூறியுள்ளதாவது, “தீலிபன் உண்ணாவிரதத்தினால் மரணமடையவில்லை. அவர் நோயின் காரணமாகவே மரணமடைந்தார்.

மேலும், அவர் நோயாளி என தெரிந்தே பிரபாகரன் அவர் உண்ணாவிரதமிருப்பதற்கு அனுமதித்தார்.

உண்ணாவிரதமிருப்பவர்கள் ஓரிருநாட்களில் அதனை கைவிட்டுவிடுவார்கள் அது குறித்து சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.

அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஒரே நாளில் 23பேருக்கு கொரோனா!

Next Post

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஆராய்வதற்கு புதிய குழு நியமனம்

Next Post

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஆராய்வதற்கு புதிய குழு நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures