Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எதிர்கட்சி நீதிமன்றம் செல்வதால் அரசாங்கம கவலையடையவில்லை- பீரிஸ்

September 8, 2020
in News, Politics, World
0

20வது திருத்தம் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்ற விமர்சனம் காணப்படுகின்ற போதிலும் அரசாங்கம் வரவுசெலவுதிட்டத்துக்கு முன்னதாக அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
20வது திருத்தத்தின் நகல்வடிவிற்கு சட்டமா அதிபரின் அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன் அது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் இதன் காரணமாக ஐக்கியமக்கள் சக்தி 20வது திருத்தத்துக்கு எதிராக நாடாளுமன்றம் செல்வது குறித்து கவலையடையப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

20வது திருத்தத்தின் நகல்வடிவத்தினை குழுநிலை விவாதத்தின் போது மாற்றத்துக்கு உட்படுத்தவேண்டிய அவசியம் உள்ளதாக கருதவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
20வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான நாடாளுமன்ற அரசாங்கத்துக்கு உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

மக்களுக்கு மற்றுமோர் மகிழ்ச்சியான செய்தி

Next Post

மன்னாரில் 1379 கிலோ மஞ்சள் கட்டிகளுடன் ஒருவர் கைது

Next Post

மன்னாரில் 1379 கிலோ மஞ்சள் கட்டிகளுடன் ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures