Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா

August 11, 2020
in News, Politics, World
0

‘மவுத் வாஷ்கள் கொரோனா வைரஸ் தொற்றை அழிக்குமென்பதால், அதைப் பயன்படுத்தி வாய் கொப்பளிப்பதால், வைரஸ் பரவலை குறுகிய காலத்திற்கு குறைக்க முடியும்’ என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

‘தொற்று நோய்கள்’ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா வைரஸ் முக்கியமாக பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பில் இருக்கும் போது, இருமல், தும்மல் மற்றும் பேசும்போதும் திரவத்துளிகள் வழியே பரவுகிறது. ஆரோக்கியமான நபரின் மூக்கு, வாய் மற்றும் கண்ணீர் வழியே வைரஸ் தொற்று உள்ளுக்குள் பரவுகிறது.

சில கொரோனா நோயாளிகளின் வாய் மற்றும் தொண்டையில் அதிக அளவு வைரஸ் துகள்கள் அல்லது வைரஸ் சுமை இருப்பதாக ஜெர்மனியில் உள்ள ருர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Previous Post

ஓய்வூதியத்தை இழந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்

Next Post

‘மவுத் வாஷ்’ கொரோனா பரவலை குறைக்கும்

Next Post

'மவுத் வாஷ்' கொரோனா பரவலை குறைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures